Sunday, January 23, 2011

இனிமையை ஆட்கொண்டவளே...


எனது சுயசரிதையின் அனைத்துப் பக்கங்களையும் ஆட்கொண்டவளே...

உன்னை சந்தித்த பின் பிறப்பின் இனிமையையும் பிரிந்த பின் சாவின் கொடுமையையும் உணர்த்தியவளே...

உன் கொலுசின் ஓசைதான் எனக்கு சாவு மணியோ...

பூக்கள் வைத்துக் கொள்ளும் வித்தையை நீ எங்கு கற்றாய்...

No comments:

Post a Comment