Saturday, June 19, 2010

காதல் கவிதை !!!



என் காதல் கவிதைக்கு,
"
கருவாக" அவளை தேர்வுசெய்தேன் ,
ஆனால் , அவளோ ,அதற்கு ,நன்றிகடனாக , அவளின், தாய்மைக்கு "கருவாக" என்னை தேர்வு செய்தாள்...

No comments:

Post a Comment