Saturday, June 19, 2010

என் சிந்தனை துளிகள்...



நீ ஒருவனுக்கு தீங்கு செய்ய நினைத்தால் , இன்னொருவன் உனக்கு தீங்கு செய்ய காத்திருக்கிறான் ...
நீ ஒருவனுக்கு உதவ நினைத்தால் , இன்னொருவன் உனக்கு உதவ காத்திருக்கிறான் .....
இந்த உலகம் உன்னை ரசிக்கும் நீ அழும்போது ,
இந்த உலகம் உன்னை வெறுக்கும் நீ சிரிக்கும் போது ,
இந்த உலகம் உன்னை நேசிக்கும் நீ உதவும் போது...


No comments:

Post a Comment