Monday, June 14, 2010

வாழ்வில் வெற்றீ பெற - சிந்தனைத்துளிகள்



உன் கடந்த கால சிறு வெற்றி ஒன்று இருக்கும் ,
அதை முயற்சி செய்து பார் ...
கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது ,
நடிகனை விட , விவசாயின் உழைப்பு அதிகம் ,
ஆனால், யாருக்கு ஊதியம் அதிகம் என்று எண்ணிப்பார்..
மற்றவர்கள் சொல்லும் துறையை தேர்த்துஏடுபதை விட ,
நீ நேசிக்கும் துறை யை ,
தேர்வுசெய் ...
முயற்சி செய்தால் வானமும் உனக்கு கீழே ,
என்ற வாதம் ஒத்து வராது ,
நூறு கோடி மக்களும் ,முயற்சி செய்தால், அம்பானியாக ,மாறமுடியுமா ?,

உன் நண்பர்களை நாடு ,
எவனோ ஒருவன் உனக்கு உதவ காத்திருப்பான் ..
எல்லோர் திறமையும் ,
முடங்கி போக ,
பொருளாதாரமும் ,வறுமைதான் ,
அதை துடைத்து ஏறிய முயற்சி செய் ..

உன் முதல் தோல்வியில் மனம் நோகும் ,
இரண்டாம் தோல்வியில் மனம் உடையும் ,
மூன்றாம் தோல்வியில் மனம் கலங்கும் ,
நான்காம் தோல்வியில் மனம் சுக்குநூறாகும் ,
உன் வெற்றிக்கான தேர்தெடுத்த பாதையை தவறு என்று சுட்டி காட்டுகின்றன அந்த தோல்விகள் ..
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி ,
என்ற வாதம் தவறானது ,
ஏழை ,இன்று வரை முயற்சிதான் செய்கிறான் ,
ஆயிரத்தில் ஒருவன்தான் வெற்றியும் பெறுகிறான் ..
மறந்துவிடாதே ,இந்த உலகம் ,நீ எது செய்தாலும் , குறை சொல்லத்தான் ,
நிறை சொல்ல அல்ல ...
பிறரிடம் ஆலோசனைகளை கேளுங்கள் ,
அதிகமாக கேட்காதிர்கள் , அவர்களும் உங்களை குழப்பலாம் ..
எது உனக்கு தெரியாது என்று உன்னை பார்த்து ,
ஏளனம் செய்கிறானோ , அதையே நாம் தேர்வு செய்துதான் பார்போமே ?
நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட ,
நம்மை நாமே நேசிப்போம் ...
யென்னவென்டும் ஒவொருவரும் ,
எனக்கு கிடைக்காதது ,
என் மகனுகாவது கிடைக்கவேன்டும் என்ரு ................
ஒருவன் வாழ்கையில் வெற்றீ பெர குடும்ப சுழலும் ஒரு காரனம் ,
சன்டையிடம் பெற்ரோர் ,
குடிகார தகப்பன் ,
கடனில் வீடு ,
கடைசியாக, நல்ல மனம் , எல்லொரிடதும் அன்பு கொன்டால் போதும் ...

No comments:

Post a Comment